Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை 0

🕔12.Mar 2024

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். ‘அரச உத்தியோகத்தர்களாக கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு – தொழுகையிலும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம் 0

🕔5.Mar 2024

புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன, நாடாளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தார். 71

மேலும்...
71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன

71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன 0

🕔29.Feb 2024

அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதுடைய முத்துக்குமாரன, கடந்தபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட 71 வயதுடைய முத்துக்குமாரன, விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும்...
பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔27.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக – அவரின் ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (27) கையளித்துள்ளார். இதன்படி, உத்திக பிரேமரத்ன ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

மேலும்...
10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு 0

🕔23.Feb 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பு நேற்று (22) நடந்த போது – இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
பொதுஜன பெரமுன எம்.பியும் மகனும் பௌத்த பிக்குகளாக மாற்றம்

பொதுஜன பெரமுன எம்.பியும் மகனும் பௌத்த பிக்குகளாக மாற்றம் 0

🕔21.Feb 2024

பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம விகாரையில் பௌத்த பிக்குவாக தற்காலிகமாக மாறியுள்ளார். இதன்படி அவர் தற்போது ஹரிஸ்பத்துவே தம்மரதன தேரர் என அழைக்கப்படுகிறார். அவருடைய மகன் சன்டகெலும் ராஜபக்ஷவும் இவ்வாறு தற்காலிக பௌத்த பிக்குவாக மாறியுள்ளதோடு, அவர் அம்பாறை தம்மாலோக தேரர் என அழைக்கப்படுகிறார்.

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்?

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்? 0

🕔16.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அரசியல் ரீதியாக பாதிக்கும் வகையில், அந்தக் கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, அவரை – கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவை தவிசாளர் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்

மேலும்...
முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா?

முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா? 0

🕔10.Feb 2024

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை அரசியல் தேவைகளுக்காகப் பயன்டுத்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் உடந்தையாக உள்ளார் என – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை, கிரவல்

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு 0

🕔6.Feb 2024

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்) என Manthri.lk இன் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பி.க்களில், 66 எம்.பி.க்கள் குடும்பத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளனர். அவர்களில் 34 பேர் தற்போதைய அல்லது

மேலும்...
சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு 0

🕔25.Jan 2024

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – விபத்தில் உயிரிழந்தமையினை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த  உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர். அந்தத் தேர்தலில் சனத் நிஷாந்த 80,082

மேலும்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி 0

🕔21.Jan 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போது 184 வாக்குகளைப் பெற்று ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை

குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை 0

🕔17.Jan 2024

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையொன்று மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். “மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின்

மேலும்...
“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔1.Dec 2023

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ –

மேலும்...
அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்