Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு 0

🕔8.Mar 2024

அரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெற்றிருப்பதும், அவற்றுக்கு

மேலும்...
பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...
தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம் 0

🕔6.Mar 2024

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06) தொடக்கம் – ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில்

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...
நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம்

நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம் 0

🕔19.Feb 2024

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் கலைத்து, பொதுத் தேர்தலுக்குச் செல்ல – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஜூலை நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் அரச புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்தத்

மேலும்...
நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள்

நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள் 0

🕔7.Feb 2024

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைத்தார். கொள்கை பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார சிறப்பம்சங்களை அறிவித்தார். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட முக்கிய பொருளாதார சிறப்பம்சங்கள் பின்வருமாறு; 01) 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற

மேலும்...
நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை

நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை 0

🕔31.Jan 2024

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறாக நடந்து கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நேற்று (30) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (30)

மேலும்...
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது 0

🕔26.Jan 2024

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (26) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படும். புதிய

மேலும்...
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔24.Jan 2024

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 46 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும், இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 62 வாக்குகள் கிடைத்தன. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முரணானவை என எதிர்க்கட்சி

மேலும்...
நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி 0

🕔13.Jan 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு

மேலும்...
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை 0

🕔1.Dec 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு – இவ்வாறு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும்

மேலும்...
கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை 0

🕔22.Nov 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த –

மேலும்...
ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔9.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு – அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆதரவளித்தார். இதனையடுத்து பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தில் இருந்து தலைவர் உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்