Back to homepage

Tag "நாடாளுமன்றக் குழு"

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு

மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு 0

🕔4.Mar 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பாடு

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்