Back to homepage

Tag "நவவி"

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம் 0

🕔9.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம்

ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம் 0

🕔27.Apr 2017

– பிறவ்ஸ் –மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – முசலி பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலின் போது குழப்பம் விளைவிக்கப்பட்டதாக அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளனர்.கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நபவி, அந்த நிகழ்வினை  குழப்பிவிட்டு அங்கிருந்து வெளியேறிச்

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை 0

🕔25.Aug 2016

மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் – காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்