Back to homepage

Tag "நகரசபை"

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔11.Aug 2021

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று முன்தினம் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்...
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் பொதுச் சந்தைக்குச் ‘சீல்’; கால வரையறையின்றி மூடப்படுவதாக நகர சபை அறிவிப்பு

காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் பொதுச் சந்தைக்குச் ‘சீல்’; கால வரையறையின்றி மூடப்படுவதாக நகர சபை அறிவிப்பு 0

🕔5.Dec 2019

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி – 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை, காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.

மேலும்...
சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் 0

🕔25.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார். ஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர்

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி 0

🕔31.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த  விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு

என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔6.Aug 2018

‘சேர்’ என்று தன்னை அழைக்குமாறு, மஹரகம நகரசபையின் தலைவர் ரிராஜ் லக்ருவன் ஜயரத்ன, எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார். மஹரகம நகரசபையின் தலைவருக்கான அலுவலக அறைக் கதவில் இந்த அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில்; ‘நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பவர் என்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்