Back to homepage

Tag "தொழில்நுட்பம்"

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔2.Nov 2023

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நொவம்பர் 01ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு

மேலும்...
முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் தொழில் நுட்பம்: கடற்படையினர் அறிமுகம்

முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் தொழில் நுட்பம்: கடற்படையினர் அறிமுகம் 0

🕔27.Mar 2020

முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை கடற்படையினர் அறிமுப்படுத்தியுள்ளனர். புகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய, கிருமிநாசினி அறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை பொது இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கிருமி

மேலும்...
ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔30.Dec 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்