Back to homepage

Tag "தொல்பொருள் இடங்கள்"

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடுகளின் அடிப்படையில்தான், அங்குள்ள பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்படும் செயற்பாடு நடைபெறுகிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான  இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல்

முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல் 0

🕔21.Jun 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள பல தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரை பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது. பொதுபல சேனா அமைப்பினர் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, சிங்கள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்