Back to homepage

Tag "தொல்பொருள்"

தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம்

தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் 0

🕔4.Mar 2024

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக – தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். ‘பிக்கு கதிகாவத்’ சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் 0

🕔22.Aug 2023

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். தொல்பொருள் என்பது மரபுரிமையாகும். அது தேசிய அடையாளம். அதனை மாற்ற முயற்சிப்பது தேசத்துரோக செயலாக கருதப்படும்.

மேலும்...
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல்

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல் 0

🕔5.Jul 2023

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மேலும் நால்வர் நியமனம்

கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மேலும் நால்வர் நியமனம் 0

🕔27.Aug 2020

கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 04 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த

மேலும்...
தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு  பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம்

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம் 0

🕔29.Jul 2020

நாடு முழுவதும் பரவிக் காணப்படும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதில் உதவிகளை வழங்குவதற்கான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நியமித்தார். புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் எனும் வகையில் அவர் இந்தக் குழுவை நியதித்துள்ளார் என, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 20 பேரைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்குரிய

மேலும்...
தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட்

தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட் 0

🕔10.Jul 2020

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் றிாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ் 0

🕔8.Jul 2020

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு, துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு

மேலும்...
பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 0

🕔21.Oct 2019

எகிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது. இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள்

மேலும்...
தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை

தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை 0

🕔30.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் –தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே,

மேலும்...
தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை 0

🕔26.Dec 2016

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென, முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டினுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்