Back to homepage

Tag "தொலைபேசி சின்னம்"

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார் 0

🕔3.Aug 2020

– அஹமட் – விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக்

மேலும்...
“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை 0

🕔30.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் குறித்து, அதே கட்சி சார்பாக போட்டியிடும் ச க வேட்பாளர் ஏ.எல். தவம் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியதை அடுத்து, நஸீர் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாகத்

மேலும்...
பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம் 0

🕔9.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னம் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர்; தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய சில வேட்பாளர்களை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதனால் அம்பாறை

மேலும்...
பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர் 0

🕔6.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்னம் சார்பாக பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்வருமான ஏ.எல்.எம். நஸீர்; அவரின் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதிகளுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்