Back to homepage

Tag "தொற்று நோயியல் பிரிவு"

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது

கொவிட் தடுப்பூசி: 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு முதலாது டோஸ் போடப்பட்டுள்ளது 0

🕔16.Jul 2021

நாட்டில் இதுவரை 51 லட்சத்து 61 ஆயிரத்து 127 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் 280,011 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 27,117 பேருக்கு போடப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம் 0

🕔21.Jun 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது

மேலும்...
தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா?

தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா? 0

🕔19.Jun 2021

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 11ஆம் திகதிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்த நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு

அமைச்சர் பவித்ரா, வைத்தியசாலையில் இருந்து தாதியொருவருடன் வீடு சென்றாரா: செய்தி பொய் என்கிறது ஊடகப் பிரிவு 0

🕔1.Feb 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட போலி செய்திகளுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி – தொற்று நோயியல் பிரிவு (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைத்தியசாலையில் மோசமான குறைபாடுகள்

மேலும்...
30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்

30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம் 0

🕔18.Nov 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில், தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில்; இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார் 0

🕔23.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி – முழுவதுமாக குணமடைந்து இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளது. அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்தியசாலைத் தரப்பு கூறுகிறது. மேற்படி நபர் குணமடைந்த போதிலும், இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்