Back to homepage

Tag "தொற்றா நோய்"

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு 0

🕔8.Jun 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்கான ( NCD) கிளினிக் சிகிச்சை பெறுவோர், தற்போதைய சூழலில் தமக்கான மருந்துகளை வைத்தியசாலையில் இருந்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 07.11.2020 தொடக்கம் 07.03.2021 வரை தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சை பெறுவோருக்கு, கொவிட் 19

மேலும்...
புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல்

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔5.Apr 2021

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரத்துறை தொற்றா நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு

மேலும்...
கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்

கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் 0

🕔8.Apr 2016

– ஏ.எல்.எம். சினாஸ் –உலக சுகாதார தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கல்முனை நகரில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  கலந்து கொண்டார்.இதன்போது, ஆரோக்கிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை, பொதுமக்களுக்கு  சுகாதார அமைச்சர் நசீர் வழங்கினார்.பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்