Back to homepage

Tag "தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம்"

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது?

ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது? 0

🕔6.Nov 2019

– மப்றூக் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களுக்காக ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 574 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், அதே காலப் பகுதியில் சஜித் பிரேமதாஸவின் விளம்பரங்களுக்காக 372 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனுர குமார திஸாநாயக்கவின் விளம்பரங்களுக்காக

மேலும்...
ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம் 0

🕔27.Oct 2019

ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு,  தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை

மேலும்...
தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க

தேர்தலில் நிதி செலவுகள் தொடர்பான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சுள கஜநாயக்க 0

🕔13.Apr 2019

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 3500 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். இலங்கை தேர்தலில் நிதி செலவீடுகள் தொடர்பான சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் தேர்தல்

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு 0

🕔8.Nov 2017

தேர்தல் பிரசார செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை ஏற்பாடு செய்த இச் செயலமர்வுக்கான இணை அனுசரணையினை கொழும்பினைத் தளமாகக் கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வழங்கியது.அரசியல் விஞ்ஞானத் துறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்