Back to homepage

Tag "தேர்தல் ஆணைக்குழு"

தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை

தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை 0

🕔13.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்று – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான நிதி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் ஊடகப் பிரிவின் அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில்

மேலும்...
“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது” 0

🕔18.Mar 2023

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என அவர் கூறியுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை 0

🕔12.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீரமானித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் நிதி கிடைக்காமை, வாக்குச் சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் உரிய திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம்

மேலும்...
அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது 0

🕔6.Mar 2023

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து அரசியலமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு,

மேலும்...
தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔5.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. ‘சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உச்ச நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது, 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் தேர்தலை நடத்துவது உங்கள்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔24.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (24) அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது

உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம் 0

🕔16.Feb 2023

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார். அரசின் பங்குதாரராக அரச அச்சகமும்

மேலும்...
கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம் 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்