Back to homepage

Tag "தேசிய நீர் வழங்கல் அதிகார சபை"

நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது

நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது 0

🕔2.Aug 2023

நீர் கட்டணங்கள் நாளை ஓகஸ்ட் (03) முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்க்கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் பொது முகாமையாளர்

மேலும்...
நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி

நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி 0

🕔17.Dec 2021

அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர், 10 மில்லியன் ரூபா வரை, நீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேரின் வீடுகளுக்கான நீர்க் கட்டணத் தொகையில் நிலுவை உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் தற்போதைய அரசாங்கத்தில் சிலர்

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது 0

🕔15.Apr 2019

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி விடயம் தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து, நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்ட குழாய்கள், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழங்கள் அதிகார சபையினால் நீரிணைப்பு வழங்கப்படும்

மேலும்...
நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர் 0

🕔13.Apr 2019

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின் மேலால் கொண்டு சென்றுள்ளமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு வடக்கிலுள்ள வீதியிலேயே, குழாயை நிலத்தில் புதைக்காமல் நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம்

நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Jan 2019

“நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தாலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கடந்த மூன்றரை வருடங்களாக 300 பில்லியன் ரூபாவை முழுமையாக கடன் அடிப்படையில் பெற்றே வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு 0

🕔21.Jul 2017

– முஸ்ஸப் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிக கட்டண நிலுவையினைக் கொண்ட, நீர் பாவனையாளர்களின், நீர் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஒரு மாத காலத்துக்கும் அதிகமான நிலுவைத் தொகையைக் கொண்டவர்களின் நீர்

மேலும்...
சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும் 0

🕔28.Apr 2017

– யு.கே. கால்தீன் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது பிரதேச நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம். அப்துல் மஜீத் அறிவித்துள்ளார். அவசர திருத்த வேலை காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணி தொடக்கம், நாளை சனிக்கிழமை மாலை

மேலும்...
பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔26.Dec 2015

– மப்றூக் –பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய நீர்வழங்கல்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல் 0

🕔12.Dec 2015

நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்