Back to homepage

Tag "தேசிய கீதம்"

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம் 0

🕔8.Aug 2023

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, அவர் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட பாடியதாக குற்றும் சாட்டப்படுகிறது. நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவர்

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 0

🕔1.Feb 2021

இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வின் போது, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை

மேலும்...
தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு:   பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு: பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு 0

🕔1.Jan 2021

அவுஸ்ரேலியா தனது தேசிய கீதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்ரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இனி அவுஸ்ரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில்

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார் 0

🕔25.Dec 2019

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று 0

🕔3.Mar 2018

– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கலந்து கொண்ட நிகழ்விலும், இந்தக் குற்றச்சாட்டினை மேலும் நிரூபிக்கும் வகையில்,

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை

தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை 0

🕔9.Feb 2016

– ஆசிரியர் கருத்து – சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் போல், தமிழ் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்களே ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்னொருபுறம்,

மேலும்...
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில 0

🕔5.Feb 2016

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமையானது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று, பிவிமுறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது சுதந்திரதின தேசிய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “தாய் நாட்டை பிரித்துக்

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் 0

🕔4.Feb 2016

சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில் நடைபெற்றுவரும் சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கெதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் வகையிலான

மேலும்...
அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த

அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த 0

🕔3.Feb 2016

அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று எதிர்காலத்தில் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில், ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்