Back to homepage

Tag "தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்"

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔11.Nov 2021

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’  கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது. கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர்  இந்த

மேலும்...
பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத்

பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத் 0

🕔5.Jul 2021

ரி. தர்மேந்ரா முஸ்லிம் அரசியலின் போக்கை தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தை கூடவே நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு மொட்டு கட்சியின் வியூகம் வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின்

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு 0

🕔22.May 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எச்.எம்.எம். நவவி இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாறு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியை நவவி காப்பாற்றுகின்றார். நவவியின் வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துரையைச் சேர்ந்த

மேலும்...
அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல்

தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல் 0

🕔19.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கு வெகு விரையில் வழங்கப்படவுள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உச்ச மட்டத்திலுள்ள இருவர், மு.கா.

மேலும்...
வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது;  அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம்

வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம் 0

🕔30.Aug 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு,  அப்பட்டமாக மீறி வருவதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.எல்.எம். பளீல் பி.ஏ. தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனைக்கு வழங்குவேன் என்கிற மு.கா.

மேலும்...
கழுதைக்கு கரட், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலா; ஹக்கீமிடம் கேட்பதற்கு, காத்திருக்கும் இளைஞர்கள்

கழுதைக்கு கரட், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலா; ஹக்கீமிடம் கேட்பதற்கு, காத்திருக்கும் இளைஞர்கள் 0

🕔26.Aug 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு வருட காலமாக ஏமாற்றி வரும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை வரவுள்ளார். இந்த நிலையில்,தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமது பிரதேசத்துக்கு வழங்குவதாக, மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதி வழங்கி விட்டு,

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்

மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம் 0

🕔14.May 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களைப் பெற்று, அவற்றினை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எம்.எச்.எம். சல்மான் டொயோட்டா லான்ட் குருசர் (Toyota Land Cruiser) வாகனத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்