Back to homepage

Tag "தெற்கு"

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 0

🕔7.Aug 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔24.Jun 2020

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றசம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு

தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு 0

🕔6.Jun 2020

நிர்வாணமாக இரவு வேளைகளில் நடமாடும் நபர்களால், காலி மாவட்டத்தில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ

மேலும்...
அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்;  படங்களும் அம்பலம்

அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற, அன்பளிப்பாகக் கொடுத்த கார்கள்: ஒவ்வொன்றும் மூன்றரைக் கோடி ரூபாய்; படங்களும் அம்பலம் 0

🕔2.May 2017

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் எனும் செய்தி அண்மையில் வெளியாகி இருந்தன. தற்போது, அவ்வாறு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கார்கள் இரண்டின் படங்கள் வெளியாகியுள்ளன. குறித்த அமைச்சர் மொத்தமாக 05 கார்களை அன்பளிப்பாக வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்தக் கார்கள் புதிய ரக

மேலும்...
தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு 0

🕔29.Mar 2016

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தென்பகுதியிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனா்.வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தினை ஏற்படுத்தும் பொருட்டு, தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியாலாளா்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்