Back to homepage

Tag "தென் மாகாண சபை"

தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம்

தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம் 0

🕔10.Apr 2019

தென் மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று கையொப்பமிட்டார் ஏற்னவே கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளன. வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில்

மேலும்...
16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது

16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது 0

🕔28.Feb 2019

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான ‘ரத்தரன்’ என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார என்பவரை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில், அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது சட்டத்தரணி ஊடாக, இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போதே, மேற்படி நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்...
தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி

தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி 0

🕔29.Aug 2017

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கா சமர்ப்பித்தார். இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் 20 வது அரசியலமைப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்