Back to homepage

Tag "தென் மாகாணம்"

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள் 0

🕔19.Apr 2024

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் வடமேல் மாகாணத்துகக்கு நியமிக்கப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென் மாகாண ஆளுநராக

மேலும்...
தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை 0

🕔7.Oct 2020

தனியார் வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அந்தந்த மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மீள் அறிவிப்பு வரும்வரை இந்த தற்காலிகத் தடை

மேலும்...
கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி

மேலும்...
காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’

காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’ 0

🕔23.Feb 2019

– தருபவர் ஆர். சிவராஜா – தென் மாகாண வர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பின்னணி என்ன? ஜனவரி – 22 தென்மாகாண விசேட புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனம் ஒன்றை தமது நண்பரிடம் பெறுகின்றனர். ஜனவரி – 23 ரஸீன் சிந்தக்க (31 வயது ), அசேல குமார (33

மேலும்...
வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை

வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை 0

🕔4.Jan 2019

தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சப்ரகமுவ மாகாண ஆளுராகவும் மார்ஷல் பெரேரா பதவி வகித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயை ஆளுநராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி

மேலும்...
தென் மாகாண அமைச்சர் வீரசிங்க, பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்

தென் மாகாண அமைச்சர் வீரசிங்க, பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம் 0

🕔13.Sep 2017

தென் மாகாண விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வீரசுமண வீரசிங்க, அவரின் அமைச்சிப் பதவியிலிருந்து இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, தென் மாகாண சபையில் இவர் வாக்களித்தமை காரணமாகவே, அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வீரசிங்கவிடமிருந்த எடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியினை, தென் மாகாண முதலமைசசர் ஷான் விஜயலால் டி.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்