Back to homepage

Tag "தென்னிந்தியா"

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம் 0

🕔8.Sep 2023

தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

மேலும்...
நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம்

நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம் 0

🕔3.Jul 2023

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் – நடிப்பதிலிருந்து சில வருடங்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் 65 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்; தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம் 0

🕔7.Sep 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு

மேலும்...
நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல் 0

🕔20.Nov 2017

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்

மேலும்...
சோ மரணம்

சோ மரணம் 0

🕔7.Dec 2016

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார். சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையின் ஊடாகவும்,  நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்து

மேலும்...
திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள் 0

🕔17.Sep 2016

தனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படுகின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். ‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த

மேலும்...
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்

தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் 0

🕔14.Aug 2016

தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இறக்கும்போது 41 வயதுடைய – நா.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்