Back to homepage

Tag "தென்னாபிரிக்கா"

மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்

மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம் 0

🕔31.Aug 2023

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் இன்று (31) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேவேளை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு படையயினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்,

மேலும்...
தென்னாபிரிக்காவில் வன்முறை: 72 பேர் பலி

தென்னாபிரிக்காவில் வன்முறை: 72 பேர் பலி 0

🕔14.Jul 2021

தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். டர்பன் நகரில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குழந்தை ஒன்று தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்படும் காட்சி

மேலும்...
ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி 0

🕔20.Jun 2021

தென்னாபிரிக்காவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த செய்தியானது ஒரு புரளி எனத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பெண்ணொருவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தமைக்கான எந்தவித ஆதாரங்களையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என, தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேஜிங் மாகாண அரசு – ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்; கோசியம் தாமரா சித்தோல் எனும் 37 வயதுடைய

மேலும்...
மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு 0

🕔17.Feb 2021

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ், தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை

மேலும்...
45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு

45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு 0

🕔15.Jan 2021

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.

மேலும்...
உலகின் மிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் மரணம் 0

🕔23.Aug 2020

உலகின் மிகவும் வயதான நபராக அறியப்படும்தென்னாபிரிகாவைச் சேர்ந்த ஃப்ரெடி ஃப்ளோம் இறந்து விட்டார் என, அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். தென்னாபிரிக்காவை சேர்ந்த இந்த மிக மனிதருக்கு வயது 116. இவர் 1904ஆம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பிறந்தார் என்று அவரது அடையாள ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், அது கின்னஸ் உலக

மேலும்...
தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி?

தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி? 0

🕔8.Jul 2018

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் – கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக பாரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான தொடரில் வெற்றி பெற்று இலங்கை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்கிற அதீத எதிர்பாப்பில் ரசிகர்கள் உள்னர். இப்போட்டி தொடர் இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட்

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து

வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து 0

🕔19.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் –  நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்