Back to homepage

Tag "தென்கிழக்கு பல்லைக் கழகம்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர்  வாகன விபத்தில் பலி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி 0

🕔24.Jun 2020

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிழரிழந்தார். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில்,  அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த

மேலும்...
தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன்

தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன் 0

🕔18.Oct 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய  ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு, இன்று வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்

மேலும்...
அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம்

கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம் 0

🕔16.Jun 2017

  – எம்.வை. அமீர் – ‘சமய பல்வகைத்தன்மை’ (Religious Pluralism) எனும் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று, தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி அமெரிக்கா பயணமாகிறார். இரண்டு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறி, அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுள்

மேலும்...
விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு 0

🕔28.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீபம், நேற்று சனிக்கிழமை மாலை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை வந்தடைந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த விளையாட்டுப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்