Back to homepage

Tag "தென்கிழக்குப் பல்லைக்கழகம்"

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 10 வருடங்களை இழந்து பெற்ற, கலைமாணிப் பட்டங்கள்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 10 வருடங்களை இழந்து பெற்ற, கலைமாணிப் பட்டங்கள் 0

🕔11.Feb 2024

– கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 10 வருடங்களுக்கு தமது படிப்பைத் தொடங்கியவர்களுக்கு இன்று (11) பட்டங்கள் வழங்கப்பட்டன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா நேற்று (10) பல்கலைழக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் ஆரம்பமான நிலையில், அதன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (11) தொடர்ந்து

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு 0

🕔25.Sep 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார்

தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார் 0

🕔14.Mar 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித், மலேசியாவில் ‘மனேஜ்மன்ட் அன்ட சயின்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அண்மையில் நடைபெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது, இவருக்கான கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔16.Jun 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது. யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது 0

🕔23.Oct 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் ‘உபவேந்தர் விருது – 2017 க்கான, சிறந்த ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக் கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் இப் பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம்.  ஜலால்தீன், இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேற்படி விருதுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு 0

🕔21.Jul 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி யூ.எல்.செயினுடீன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ. எஸ்.சபீனாவுடைய  பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவாகியுள்ளார். உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது,  பிரயோக

மேலும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள் 0

🕔19.Mar 2016

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால், அரசியலபை்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் தொகுப்பு அறிமுகம்  இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்