நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து 0
பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, லிட்ரோ