உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு 0
உக்ரைனில் உள்ள சஊதி அரேபிய பிரஜைகள், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து உடனடியாக புறப்படுவதற்கு வசதியாக சஊதி தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, உக்ரைனுக்கு செல்ல விரும்பும் சவூதி