Back to homepage

Tag "துஷார உபுல்தெனிய"

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு இணையம் ஊடாக உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க விடுத்திருந்ததுடன் நீதியமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மடிக்

மேலும்...
சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா  உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின 0

🕔10.Jun 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர். நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது

மேலும்...
அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔20.Mar 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம்

மேலும்...
இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Feb 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு 0

🕔15.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு

தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு 0

🕔12.Jul 2018

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு கையொப்பமிடப் போவதாக – ஜனாதிபதி கூறியமையினை அடுத்து, சிறைச்சாலைத் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவி வரும் அலுகோசு (தூக்கிலிடுபவர்கள்) பதவிக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டவுள்ளது. இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் அலுகோசு பதவிக்கான இரண்டு வெற்றிடங்கள் காணப்படுவதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்