Back to homepage

Tag "துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு"

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம் 0

🕔31.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு; 01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர் 02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல்

மேலும்...
மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க, மூன்று பேரைக் கொண்ட குழு நியமனம்

மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க, மூன்று பேரைக் கொண்ட குழு நியமனம் 0

🕔27.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்  சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் 0

🕔23.May 2021

– ஹனீக் அஹமட் – அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் தனக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இருந்தபோதும் தான் முஸ்லிம்

மேலும்...
அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔22.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அந்தக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர்

மேலும்...
89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்

89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔20.May 2021

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு

மேலும்...
துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு

துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு 0

🕔18.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். குறிப்பிட்ட

மேலும்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு 0

🕔17.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை 18ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளார். அத்துடன், நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்

மேலும்...
துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு 0

🕔17.May 2021

அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தமது கட்சி வாக்களிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இம் மாதம் 04ஆம் திகதி நடைபெற்ற தமது கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குறித்த

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு 0

🕔14.May 2021

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென தமது கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார். கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம்; புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடைறும்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம்; புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடைறும் 0

🕔14.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது. அந்த இரு தினங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்படாது என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிதி சட்டமூலத்தின் இரண்டு பிரேரணைகளும், துறைமுக மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்