துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம் 0
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு; 01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர் 02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல்