Back to homepage

Tag "துமிந்த திஸாநாயக்க"

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக 0

🕔30.May 2019

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்

மேலும்...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம் 0

🕔1.Feb 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என்று கோரி, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார். சுதந்திரக் கட்சியை மீளமைக்கும் மாநாடு

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த 0

🕔26.Jan 2019

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்தவொரு மதத் தலைவருக்கும் ஆட்சேபனையில்லை என்று, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ஒரு சிங்கள பௌத்தன் எனும் வகையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க 0

🕔25.Dec 2018

ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் தான் இணையப்போவதில்லை என  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்பட்டுள்ள புதிய நட்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்; “சுதந்திரக் கட்சி தாய்

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 0

🕔24.Apr 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 16 பேர்  அடங்கிய குழுவிலுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க இந்தத் தகவலைக் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த 0

🕔18.Apr 2018

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றுஎஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டால்,

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு

சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு 0

🕔24.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல் 0

🕔11.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான எந்தவித எண்ணமும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாராவது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு 0

🕔22.Oct 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும்

மேலும்...
காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா

காலை உணவுக்காக 15 லட்சம் கேட்டார் அமைச்சர்; முடியாது எனக் கூறி விட்டு, உர நிறுவன தலைவர் ராஜிநாமா 0

🕔25.Sep 2017

விவசாய அமைச்சின் கீழுள்ள கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் துசித ஹல்லொலுவ, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவினை ராஜிநாமா செய்துள்ளார். விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனமொன்று ஏற்பாடு செய்த நிகழ்வொன்றின் – காலை உணவுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு,  விவசாய அமைச்சர் கோரியமையினை நிறைவேற்ற முடியாது எனக்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Jul 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த

மேலும்...
அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க

அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க 0

🕔20.Jan 2017

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் காரியாலயத்துக்கான மாதாந்த வாடகை 210 லட்சங்கள் என, ஜே.வி.பி. தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 லட்சங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்

மேலும்...
ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க

ஒழுங்காக செயற்படாத அமைப்பாளர்கள் விலக்கப்படுவர்: சு.கா. செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔24.Dec 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளைக் கோரி சுமார் 500 விண்ணப்பங்கள் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ளவர்களில் கணிசமானோர் கட்சியின் பிரபலங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் அமைப்பாளர் பதவிகளை வழங்குவதற்கு முடியாதுள்ள போதிலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்