Back to homepage

Tag "தீ விபத்து"

துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம்

துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம் 0

🕔27.Oct 2023

கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த

மேலும்...
மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்

மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம் 0

🕔31.Aug 2023

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் இன்று (31) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேவேளை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு படையயினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்,

மேலும்...
சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம்

சிகரட் துண்டினால் உச்ச நீதிமன்றத்தில் தீ பரவியிருக்கலாம்: அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் 0

🕔29.Dec 2020

பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டினால் உச்ச நீதிமன்ற கட்டட தொகுதியில் தீ பரவியதாக கூறப்படும் விடயத்தையும் மறுதலிக்க முடியாது என அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விசிறப்பட்டோ அல்லது மின்சாரக் கசிவினாலோ தீ பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள்

மேலும்...
தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம்

தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம் 0

🕔19.Sep 2020

– க. கிஷாந்தன் – ராகலை நகரின் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின்

மேலும்...
கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்

கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம் 0

🕔7.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகின.  கடையின் பின் புறமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளரின்

மேலும்...
பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி

பங்களாதேஷ: நூற்றாண்டு கால பழமையான குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் பலி 0

🕔21.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள நூற்றாண்டுகள் பழமையான குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழப்புகள் அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி குடியிருப்புப் பகுதியில் ரசாயனக் களஞ்சியசாலையொன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. “56 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது”

மேலும்...
மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை 0

🕔26.Jan 2019

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்த தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு 0

🕔22.May 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன் –கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ரசாயன

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம் 0

🕔10.Apr 2018

ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், காலி மாநகரசபை

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தீ விபத்தில் பலி: கண்டியில் துயரம் 0

🕔10.Apr 2018

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலியான சம்பவம் கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயதுடைய மகன் ஆகிய மூவரே தீயில் கருகி பலியாகியுள்ளனர். குறித்த வீட்டின் அறையினுள் உயிரிழந்தவர்கள் இருந்த போது, அங்கு தீப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம்

வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔26.Jan 2018

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் எம்.ஏ. ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த

மேலும்...
தீயில் எரிந்து, வியாபார நிலையங்கள் முற்றாக நாசம்; அதிகாலை சம்பவம்

தீயில் எரிந்து, வியாபார நிலையங்கள் முற்றாக நாசம்; அதிகாலை சம்பவம் 0

🕔18.Jan 2018

– க. கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் பாதிக்கப்படவில்லை. ஆயினும், பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பிரதேச பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா மாநகர சபையினரின்

மேலும்...
பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0

🕔25.Jun 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே

மேலும்...
சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு 0

🕔18.Jun 2017

கட்டட ஒப்பந்தகாரர்கள், சில  கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை அவர்களால் நிர்மாணிக்க முடிவதில்லை. அப்படி நிர்மாணிப்பது அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தரம் குறைந்த பொருட்களை குறைந்த விலைக்குப் பெற்று, அவற்றினை கட்டட நிர்மாணத்துக்கு பயன்படுத்த

மேலும்...
லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர்

லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர் 0

🕔14.Jun 2017

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள குடியிருப்பு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் பலியானதாகவும், 74 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 24 மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தில், 120 குடியிருப்புகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை ஏற்பட்ட மேற்படி பாரிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்