Back to homepage

Tag "திஹாரி"

திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Apr 2018

திஹாரியில் ‘நிப்பொன் செரமிகா’ எனும் பெயருடைய வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவத்தில், அந்த வர்த்தக நிலையத்தினுடைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக சேதமடைந்தது. இதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசி ஒன்றும், வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்ட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லைட்டர்

மேலும்...
முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை

முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை 0

🕔1.Apr 2018

திஹாரியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாகியுள்ளது. கொழும்பு – கண்டி வீதியிலுள்ள நிப்பொன் செரமிக் எனும் வர்த்தக நிலையமொன்றே, இன்று அதிகாலை 1.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. எவ்வாறாயினும் தீப்பற்றிமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இருந்தபோதும் இதுவொரு நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் லைட்டர் ஒன்றும் கையடக்கத்

மேலும்...
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட்

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Oct 2017

  – சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்