ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு 0
– பைஷல் இஸ்மாயில் – புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதரன், மேற்படி வைத்தியர்களுக்கான கடிதங்களை வழங்கி வைத்தார். கிழக்கு