Back to homepage

Tag "திருமணம்"

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் 0

🕔12.Sep 2023

– பாறுக் ஷிஹான் – சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்த ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்ணொருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில்

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு 0

🕔4.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 246

மேலும்...
வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் 0

🕔26.Dec 2021

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்கள், அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையை

மேலும்...
விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம்

விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம் 0

🕔12.Nov 2021

பிரித்தானியாவின் – லண்டன் நகரிலுள்ள பெல்மார்ஷ் சிறையிலுள்ள ஜூலியன் அசாஞ்ச், தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவுநர் அசாஞ்ச் மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அசாஞ்ச் பிரித்தானியாவுக்கான ஈக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது, தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார். இந்த

மேலும்...
நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள்

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Sep 2021

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட

மேலும்...
திருமணம் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை 0

🕔15.Aug 2021

வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (17 ஆம் திகதி) நள்ளிரவு தொடக்கம், மீள அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும். அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை,  ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி

மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை, ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி 0

🕔12.Aug 2021

ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த தனது ஒரே மகனின் திருமண வரவேற்பை ரத்துச் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த திருமண வரவேற்பு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமைச்சரின் மகனுடைய திருணம் – தேவாலயமொன்றில் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ்

மேலும்...
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ரகசியத் திருணம்: ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த காதலியை நேற்று கைப்பிடித்தார்

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ரகசியத் திருணம்: ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த காதலியை நேற்று கைப்பிடித்தார் 0

🕔30.May 2021

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது 56ஆவது வயதில் தன்றுடைய காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று சனிக்கிழமை ரகசியத் திருமணம் செய்து கொண்டார். லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக முறையில் இந்த திருமணம் நடந்தது. ஆனால், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் திருமணம் செய்து கொள்வது குறித்து அவரின்

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் 0

🕔12.Sep 2019

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கொழும்பு – கங்காராமை விஹாரையில் காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெற்றது. லிமினி வீரசிங்ஹ என்பவரை நாமல் திருமணம் செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷவும் லிமினி வீரசிங்ஹவும் இரண்டு

மேலும்...
மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்

மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் 0

🕔4.Sep 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் செப்டம்பர் 17ஆம் திகதி கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதான நாமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்க எனும் தனது காதலியைத் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வியாவார். நாமலின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா 0

🕔17.Aug 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா,

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித

திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித 0

🕔24.Jan 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது. தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச்

மேலும்...
கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம் 0

🕔26.Nov 2017

– அஷ்ரப் ஏ. சமத் –பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே இடத்தில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.மேற்படி ஜோடிகளுக்கு பெற்றோர்கள திருணம் நிச்சயித்திருந்தும் அதனை நடத்தி முடிப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இவர்களை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி இனம் கண்டு

மேலும்...
மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது 0

🕔4.Aug 2017

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவினுடைய மகன் ரமித் ரம்புக்வெலவின் திருமணம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியான நட்டாலியை நேற்றைய தினம், ரமித் ரம்புக்வெல மனைவியாக்கிக் கொண்டார். இந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்