Back to homepage

Tag "திருட்டு"

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0

🕔23.Jan 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

மேலும்...
மாநகர சபைக்குத் சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைய பத்திரிகைகள் திருட்டு

மாநகர சபைக்குத் சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைய பத்திரிகைகள் திருட்டு 0

🕔25.Oct 2023

கொழும்பு, மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையிலிருந்து 1486 கிலோ கிராம் பழைய பத்திரிகைகள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 03 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை மெனிங் பொதுச் சந்தையின் நான்காவது மாடியில் இந்த களஞ்சியசாலை அமைந்துள்ளது. கடந்த செப்டெம்பர் 09 முதல்

மேலும்...
நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது 0

🕔5.Oct 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 04 மோட்டார் சைக்கிள்களும் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில்

மேலும்...
இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு

இயந்திரத்துக்கு சேதாரம் இல்லை: ATM இல் 7.8 மில்லியன் ரூபாய் திருட்டு 0

🕔20.Sep 2023

நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் ஏரிஎம் இயந்திரம் எந்த விதத்திலும் சேதமடையவில்லை எனவும், இயந்திரம் திறந்து – பணம் அகற்றப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் திட்டமிட்ட

மேலும்...
கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு

கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு 0

🕔25.Jul 2023

– பாறுக் ஷிஹான் – கைத்தொலைபேசிகளை நீண்ட காலமாக திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடப்பட்டமை தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.

மேலும்...
நீதிபதி வீட்டில் தங்கம், பணம் திருட்டு

நீதிபதி வீட்டில் தங்கம், பணம் திருட்டு 0

🕔4.Jul 2023

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கமும், 06 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அத்தனகல்ல பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். திருட்டுச் சம்பவத்தின் போது நீதிபதி வீட்டில் இருக்கவில்லை என்றும், வீட்டுப் பணியாளர்கள் மாத்திரமே இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில்

மேலும்...
நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது 0

🕔15.May 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில்  தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ்

மேலும்...
கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை

கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை 0

🕔6.May 2023

பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று பேர் உடைத்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்றுள்ள போதிலும், அந்தச் சப்பாத்துக்கள் அனைத்தும் வலது காலில் அணிபவை என கண்டறியப்பட்டுள்ளது. களவுபோன சப்பாத்துக்களின்

மேலும்...
ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔1.Mar 2023

ஏழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (27) வேனில் வந்து சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்துக்குள் நுழைந்து திருடியுள்ளனர். இது தொடர்பில் தகவல் அறிந்த பண்ணை உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன்

மேலும்...
மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல்

மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Apr 2022

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  03 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை, மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தை உடைத்து திருடப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு

மேலும்...
அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார் 0

🕔7.Feb 2022

– அஹமட் – அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியினுள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள், அங்குள்ள காசு வைக்கும் இரும்புப் பெட்டியையும்

மேலும்...
‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது 0

🕔2.Dec 2021

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு

21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Jan 2021

காலி புகையிரத நிலையத்துக்கு உரித்தான உத்தியோகபூர்வ வீட்டு வளவிலிருந்து தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டு வளவிலிருந்த மரங்களில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர் நேற்று புதன்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்