சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் 0
சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,