நாட்டில் சூறாவளி அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24 – 48 மணித்தியாலங்களில் இது – ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நாளை 24ஆம் திகதியளவில் இலங்கையின் வடக்கு,