Back to homepage

Tag "தாய்வான்"

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை 0

🕔30.Jan 2021

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது

மேலும்...
தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர். லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை

மேலும்...
தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார் 0

🕔11.Oct 2017

– ரெ. கிறிஷ்­ணகாந் – தாய்­வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி அமெ­ரிக்­கா­வி­லுள்ள அந்த வங்­கியின் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை தமது கணக்­கு­க­ளுக்கு பரி­மாற்றிப் பண­மோ­சடி செய்த சம்­ப­வத்தின் பிர­தான சுத்­தி­ர­தா­ரி­யென கரு­தப்­படும் மற்­றொரு சந்­தேக நப­ரான லிட்ரோ கேஸ் (அரச)  நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க நேற்­று­முன்­தினம் குற்றப் புல­னாய்வுப் பிரிவில்

மேலும்...
லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.Oct 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ்  நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க

மேலும்...
தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது

தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது 0

🕔9.Oct 2017

இலங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று திங்கட்கிழமை பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல்

மேலும்...
தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம்

தாய்வான் நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலி; குடியிருப்பு மாடிகள் நாசம் 0

🕔6.Feb 2016

தாய்வான் நாட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆகக்குறைந்தது 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் 10 நாளான பெண் குழந்தையொன்றும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரியவருகிறது. தாய்வானில் அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் பல குடியிருப்பு மாடிகள் இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து 230

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்