Back to homepage

Tag "தலவாக்கலை"

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம். சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார் தங்களது மரக்கறி

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
“முடியாது என்று ஓடியவர்களின் நொண்டி அரசாங்கம் இது”: வேலுகுமார் எம்.பி

“முடியாது என்று ஓடியவர்களின் நொண்டி அரசாங்கம் இது”: வேலுகுமார் எம்.பி 0

🕔16.Oct 2021

– க. கிஷாந்தன் – “முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று

மேலும்...
தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு

தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு 0

🕔1.Feb 2021

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் பதவியில் இருந்து அசோக்க சேபால நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறித்த நகர சபையின் தலைவர் மீது அதன் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் ஊடாக,

மேலும்...
200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு

200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு 0

🕔22.Nov 2018

– க. கிஷாந்தன் – தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று வியாழக்கிமை காலை 200 வருடம் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,  அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில்  இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக

மேலும்...
கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு 0

🕔28.Jan 2018

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி

மேலும்...
தேயிலைப் பூச்சி தொடர்பில், அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவிப்பு

தேயிலைப் பூச்சி தொடர்பில், அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆராய்ச்சி நிலையத் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.Dec 2017

– க. கிஷாந்தன் – இலங்கை தேயிலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை எமது ஊடகவியலாளர் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்

மேலும்...
மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Nov 2017

– க. கிஷாந்தன் – லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...
தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை 0

🕔28.Jul 2017

– க. கிஷாந்தன் – ஆளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்வர்தான், இவ்வாறானதொரு முச்சக்கரவண்டியை அமைத்துள்ளார். முச்சக்கர வண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்க கூடிய வகையில், இவர் மாற்றியமைத்துள்ளார். 05 நாட்களில் இதனை

மேலும்...
குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம் 0

🕔5.Jul 2017

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நடப்பட்ட ஈச்சை மரமொன்று, 35 வருடங்களுக்குப் பின்னர் காய்த்து – கனி தந்துள்ளது. வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே வளரும் என்று நம்பப்பட்ட ஈச்சை மரமானது, அதிக குளிர் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தின் – தலவாக்கலை பகுதியில் இவ்வாறு காய்த்து – கனி தந்துள்ளமையானது ஆச்சரியமானதாகும். தலவாக்கலை

மேலும்...
சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம் 0

🕔28.Mar 2017

– க.கிஷாந்தன் – வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்றதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; தலவாக்கலை

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம்

புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – புதிய ரக தேயிலையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலையே, ஜனாதிபதியினால் அறிமுகம் செய்யப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இந்த அறிமுக விழா இடம்பெற்றது. இதன்போது, குறுந்தகவல் மற்றும்

மேலும்...
லொறி கவிழ்ந்து விபத்து

லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔26.Nov 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்