Back to homepage

Tag "தர்மச் சக்கரம்"

தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு

தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு 0

🕔18.Aug 2020

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஸாஹிமாவுக்கு எதிராக பொலிஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர். மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக,

மேலும்...
தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு 0

🕔3.Jun 2019

– அஹமட் – புத்த சமய அலுவல்கள் ஆணையாளரிடமும், தர நிர்ணய சபையிடமும் கூட, சரியான தர்மச் சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிற விடயம் அம்பலமாகியுள்ளது. மஹியங்கண நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பொலிஸாரே கூறியுள்ளனர். தர்மசங்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்பட்டிருந்த மஸாஹிமாவின் வழக்கு, இன்றைய தினம் நீதிமன்றுக்கு

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது 0

🕔3.Jun 2019

– அஹமட் – தர்மச் சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடையை அணிந்தார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கொலங்கொட பகுதியைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். மஹியங்கணை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மே

மேலும்...
‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.May 2019

தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மஸாஹிமா எனும் பெண்ணை, எதிர்வரும் 03ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மஹியங்கணை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி

மேலும்...
நயோமி கோல்மனும், கொலங்கொட மஸாஹினாவும்: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நெருக்குவாரங்கள்

நயோமி கோல்மனும், கொலங்கொட மஸாஹினாவும்: அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நெருக்குவாரங்கள் 0

🕔23.May 2019

– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா எனும் முஸ்லிம் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு நாளையுடன் ஒரு வாரமாகிறது. கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்தவர் 47 வயதுடைய மஸாஹினா. இவர் அணிந்திருந்த ஆடையொன்றில் தர்மச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்