Back to homepage

Tag "தம்மிக பண்டார"

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார் 0

🕔23.Jan 2021

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார். சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மது அருந்தினாலோ,

மேலும்...
தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு 0

🕔18.Jan 2021

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இவர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டமையினை அடுத்து, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராஜாங்க அமைச்சரின் பணியாளர்கள் 10 பேருக்கு, சுய தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கேகாலையில் நடைபெற்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்,

மேலும்...
தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔28.Dec 2020

கொவிட் நோய்க்கான மருந்து எனக் கூறி, தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணியை உட்கொண்ட ஒருவர் – கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வறக்காபொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமாரா தெரிவித்துள்ளார். மேற்படி பாணி

மேலும்...
நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர் 0

🕔8.Dec 2020

கொரோனாவுக்கான மருந்து எனக் கூறி தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியர் ஒருவர் – தனது வீட்டின் முன்பாக வைத்து, இன்று 05 ஆயிரம் குடும்பங்களுக்கு அதனை வழங்கி வைத்தார். கேகாலை, ஹெட்டிமுல்ல – உமாகம பகுதியில் இவ்வாறு அவர் இந்த மருந்தை வழங்கி வைத்தார். ஏற்கனவே இவர் இவ்வாறு மருந்தை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தமையினால், அவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்