Back to homepage

Tag "தமிழ் மொழி"

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன்

தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன் 0

🕔11.Oct 2021

அனுராதபுரத்திலுள்ள கஜபா ராணுவப் படைப் பிரிவு தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட ‘கோட்டாபய ராஜபக்ஷ கிறிக்கட் அரங்கு’ திறப்பு விழா கல்லில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறித்த கிறிக்கட் அரங்கை நேற்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார். அதன்போது ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்த திறப்பு விழாக் கல்லில் சிங்களம்

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார் 0

🕔25.Dec 2019

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம் 0

🕔24.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும்,

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு 0

🕔4.Mar 2016

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்