Back to homepage

Tag "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி"

பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல்

பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – குற்றப் புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்