நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும் 0
அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத், இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும். அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக