Back to homepage

Tag "தபால் திணைக்களம்"

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம்

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம் 0

🕔19.Jan 2024

போக்குவரத்து விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் – தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் வசதி செய்து கொடுப்பதற்கு தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. தற்போது, மேல் மாகாணத்தில் உள்ள சில தபால் நிலையங்கள் இந்தச் சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேல்மாகாணத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாகாணங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்குத்

மேலும்...
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு 0

🕔27.Jul 2023

தபால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த

மேலும்...
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது 0

🕔26.Jun 2018

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம், இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வருவகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அஞ்சல் ஊழியர்களின் தொழிற் சங்கத்துடன், தபால்துறை அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிடுவதற்கான

மேலும்...
கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு 0

🕔19.Jun 2018

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...
தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு

தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு 0

🕔13.Jun 2017

– க. கிஷாந்தன் – தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம், இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் காரியாலயங்களில் கடமையாற்றும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலையக பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கி கிடக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்