Back to homepage

Tag "தடுப்பு மருந்து"

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 0

🕔24.Mar 2021

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘Sputnik V’ கொவிட் தடுப்பூசி 07 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த தினம்

மேலும்...
ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள் 0

🕔23.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர். அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார். இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம் 0

🕔16.Feb 2021

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் ஆணையாளருக்கு பரிந்துரை விடுத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் பல்மருத்துவ பீடங்களில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் 5,800 க்கும் மேற்பட்ட

மேலும்...
எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு  மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி

எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔15.Feb 2021

நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு எதிர்வரும் வாரம் தொடக்கம், கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சனத் தொகையில் 09 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில், முதல் கட்டமாக 05 லட்சம் தடுப்பூசிகள் 07 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி 0

🕔8.Feb 2021

நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு மார்ச் 01ஆம் திகதி தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் ராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் இவ்வாறு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இதுவரையிலும் சுகாதார துறையினர்,

மேலும்...
இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார்

இலங்கை: முதலாவது கொவிட் தடுப்பு மருந்தை டொக்டர் ஆனந்த விஜேவிக்கிரம பெற்றுக் கொண்டார் 0

🕔29.Jan 2021

இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டது. இதேவேளை, தடுப்பூசி ராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 05 வைத்தியசாலைகளில்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது

கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது 0

🕔27.Jan 2021

இலங்கைக்கு கொவிட் தடுப்பு மருந்தை சீனா அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கிணங்க 03 லட்சம் சொட்டு மருந்தை சீனா வழங்கவுள்ளது. இதனை இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. சினோபார்ம் தயாரிக்கும் கொவிட் சொட்டு மருந்தே, இவ்வாறு வழங்கப்படவுள்ளது. ‘சீனாவும் இலங்கையும் வரலாற்று நட்பைக் கொண்டுள்ளன. கொவிட் தொற்றுக்கு

மேலும்...
கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி

கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி 0

🕔26.Jan 2021

கொவிட் தடுப்பு மருந்ததை முதலில் பெறும் குழுக்களின் முன்னுரிமை பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் – தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முன்னணி பணியாளர்கள், முன்னுரிமைப்படி முதலில் தடுபு மருந்தைப் பெறுவார்கள் எனவும் அவர்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி 0

🕔24.Jan 2021

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டுக்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை

மேலும்...
ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி 0

🕔22.Jan 2021

கொவிட் 19க்கான ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பு மருந்தை, நாட்டில் அவசரகாலத்துக்குப் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, தேவையான ஒத்திகைகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், தடுப்பூசி தொடர்பான ஒழுங்குமுறை பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சின் பிரதி

மேலும்...
கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔19.Jan 2021

சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை

மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை 0

🕔6.Jan 2021

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க வேண்டிய விதம் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முதலில் களத்தில் இறங்கி வேலைசெய்யும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்.

மேலும்...
கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி 0

🕔1.Jan 2021

கொவிட் 19 வைரசுக்கு எதிரான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா

மேலும்...
கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔20.Dec 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்