Back to homepage

Tag "தடுப்புக் காவல்"

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன் வைக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் நேற்று (08) அறிவித்தார். அஹ்னாபின் கைதும் தடுப்புக்

மேலும்...
றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔17.May 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார். றிசாட் பதியுதீன்

மேலும்...
ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு

ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு 0

🕔30.Sep 2020

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம்

மேலும்...
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ;  தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம்

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ; தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம் 0

🕔10.Dec 2017

– அஹமட் – முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த டேன் பிரியசாத், விளக்க மறியலில் இருந்து வெளியே வந்த நிலையில், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் இருப்பதாக ஊடகவியலாளரும், சமூக நல செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸார்தீன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் டேன் பிரியசாத் தொடர்பில் கண்காணித்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்