றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0
குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சுகயீனமுற்று இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்