Back to homepage

Tag "தகவல் திணைக்கள பணிப்பாளர்"

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை 0

🕔11.Jul 2020

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்