Back to homepage

Tag "டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக்"

இரண்டு ‘டோஸ்’களையும் பெற்றவர்களுக்கு டெல்டா  தாக்கம் குறைவு: கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

இரண்டு ‘டோஸ்’களையும் பெற்றவர்களுக்கு டெல்டா தாக்கம் குறைவு: கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் 0

🕔10.Sep 2021

– பாறுக் ஷிஹான் – “கொரோனா டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம். ஏனெனில் 02 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது” என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்