டொக்டர் ஆகில் அஹமத்தின் புகைப்படக் கண்காட்சி: நாளை தொடக்கம் மூன்று நாட்கள் 0
– எஸ்.எல். அப்துல் அஸீஸ் – டொக்டர் எஸ். ஆகில் அஹ்மத்தின் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் நாளை 10, 11, மற்றும் 12ம் திகதிகளில் காலை 09 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை அக்கரைப்பற்று பாறூக் சரிபுதீன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது. டொக்டர் ஆகில் அஹ்மத் வனவிலங்கு புகைப்படத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவராவார். இலங்கையிலும், வெளிநாடுகளிலுலும்