Back to homepage

Tag "டிலந்த விதானகே"

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு 0

🕔29.Feb 2020

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலம்

மேலும்...
பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்

பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர் 0

🕔28.Jul 2019

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா 0

🕔29.Jun 2017

விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால், பிரச்சினைகள் பெரிதாகும் என்று பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இவ்வாறு கூறினார். அமைதியான போக்கை பொதுபல சேனா  தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடாமல்

மேலும்...
நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு 0

🕔17.Jun 2017

– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார். சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை

மேலும்...
சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம் 0

🕔17.Jun 2017

அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரும், தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, வன்முறையை தூண்டி விடுமாறு ஞானசார தேரரை ஏவினர் என்று, பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். சம்பிக ரணவக்கவும், ரத்ன தேரரும் நிறைவேற்றுமாறு கூறிய வேலைகள் அனைத்தினையும் ஞானசார தேரர் செய்திருந்தால்,

மேலும்...
வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு

வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருந்ததாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது குறித்து,  சுமார் 05 கடிதங்களை தாம் அனுப்பி வைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, இலங்கையிலுள்ள அடிப்படைவாத குழுக்கள் குறித்து தாம் 02 வருடங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தியதாகவும், அதன்போது தேவையற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்